புலி

இளைஞர்கள் பலர், தாங்களும் சமூக ஊடகத் தளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில், கேளிக்கை என்ற பெயரில் பல விஷயங்களைச் செய்கின்றனர்.
பிலிபிட்: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேர்வு எழுதப் படித்துக்கொண்டிருந்த 18 வயது மாணவரைப் புலி கொன்றது.
அசாம்: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தமது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அரிய வகைப் புலியின் காணொளியைப் பகிர்ந்துள்ளார்.
போபால்: இந்தியாவில் அழிந்துவிட்ட ‘சீட்டா’ எனப்படும் சிறுத்தைப் புலி இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்காக நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளில் ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது.
புதுடெல்லி: இந்தியாவில் இந்த ஆண்டில் மட்டும் 177 புலிகள் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.